(Reading time: 15 - 30 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

கக்கும் பார்வையுடன்...

“ஷட் அப் துஷ்யந்த்.... நான் காலில் விழுகிறேன் என்றால் நீ பண்ணி வைத்திருக்கும் காரியம் அவ்வளவு கேவலமானது..

காலில் விழுவது கூட இல்லை.. அவர்களுக்கு பாத பூஜை செய்தால் கூட ஒரு பெண்ணை அழித்த, பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிய உன் செயலுக்கு, உன் பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது.. “ என்று முறைத்தவர் மீண்டும் நேராய் நிமிர்ந்து நின்றவர் தன் மகனை தீர

...
This story is now available on Chillzee KiMo.
...

ணம் ஆன சில நாட்களில் அந்த கெட்டவனை விரும்பி கல்லானாலும் கணவன் என்று ஏற்று கொள்வதை போல என்னை எண்ணி விடாதிர்கள்..

என்னை பொறுத்தவரை ஒரு பெண் தன் கணவன் திருடன், குடிகாரன் சூதாடுகிறவன் என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.