பொருமையாக குலியல் அறைக்கு சென்று பல் துலக்கி முகம் கழுவி உடையை ஒருவாரு சரி செய்து வெலியே செல்லலாம் என்று கதவு அருகே வந்தால் கணவன் காப்பி பிஸ்கட்டுடன் வந்தான் கதவைத் திரந்து.
அம்மூ நீ சாப்பிடு டா நான் குல்சிட்டு வந்துடுறேன் ம்ம்ம்... என்று தலையை ஆட்டினாள். குலிக்க சென்றவன் திரும்பவும் வெலியே வந்தான். இவள் என்ன என்பது போல் பார்த்தாள்.
வந்து ... ஒன்னும் இல்ல
அது உன் கை அடி பட்டு இருக்கே நீ எப்படி குலிப்ப வா... நானே உனக்கு ஹெல்ப் செய்றேன்.
(அடப்பாவி... நான் என்ன குழந்தையா டா வா குலக்கலாம்னு இவ்லோ ஈசியா கூப்பிடுரான் ) ஒரு பார்வை பார்த்தாள் கணவனை. பின் அமைதியாக என் பையை மட்டு திரந்து தாங்க நானே குலித்துக்குவேன்.
சரி என்று ஒன்னும் செல்லாமல் பையைத்திரந்தான். அது வெய்டாகவும் ஒரு கையால் திரக்க கடினமாக உள்ளதை உணந்தபடி தறந்து காெடுத்தான்.
தேவையாண அனைத்தயைும் எடுத்தவள் நரக நினைக்க இங்க வா என்று அவளை கட்டிலில் அமர்த்தி அவள் கையை ப்லாஸ்டிக் பையால் கவர் செய்து கட்டினான் கட்டை மறைத்து. நெனையாம குலி நான் ஒரு போன் செய்துட்டு வந்துடுறேன் என்றான்.
ஓகே...
பார்பதர்க்கு அமைதியாக போவதுப் போல் தெரிந்தாலும் செம காண்டு தான்... பின்ன இவள இப்படி அழக பொரக்கச் சொலி யார் அடித்தார்கலாம். நானே கண்ட்ரோல் செய்ய பார்த்தாலும் சீண்டி பார்கிறாள். போடி போ... மாட்டாம்மாலா போகிறாய் அப்ப இருக்கு உணக்கு.
அறை மணி ஆகியும் ஆளைக் காணாம்மல் என்ன ஆனது என்று பார்த்தால் பொருமையாக வெலியே வந்தாள் தலைக்கு குலித்து இருந்தாளா ஆனால் துடைக்கவோ துணிக்கொண்டு கட்டவோ இல்லை., ஒரு லாங் ஸ்கர்ட் மற்றும் டாப்படன். குலித்து முடித்து தண்ணீர் முகத்தில் சொட்டியபடி வந்தால், எந்த ஒரு ஒப்பனையும் இல்லை ஆனால் கிறங்க அடித்தாள் அவள் பால் முகத்தால்.
பொருமையாக தலையை துடைத்து விட்டு ராதிகா அக்காவிடம் சாம்பிறாணிக்கு ஏர்பாடு செய்து போட்டு விட்டு அவனும் கிலம்பினான்.
இருவரும் சாப்பிட அமர்ந்தனர். அவளுக்கு ஊட்டிவிட்டபடி தான் வேலை விஷையமாக வெலியே செல்வதாகவும் மாலையில் இறுவரும் வெலியே சாபிட செல்லலாம் என்று அவன் சொல்ல சரி என்று தலையாடினான். பின் அவன் செல்ல இருக்கும் ஏரியா மாற்றும்தான்