(Reading time: 36 - 72 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

ஆனால் அவள் கேட்ட மன்னிப்பைத்தான் கொடுக்க முடியாமல் எரிமலை ஆனான்..முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, எண்ணெய்யில் போட்ட கடுகாய் பொரிய ஆரம்பித்தான்.. 

“ஏய் அறிவில்லை உனக்கு.. இவ்வளவு பெரிய ஆள் எதிரில் நின்று கொண்டிருக்கேன்.. அதுவும் நான் நகர நகர இப்படியா வந்து இடிப்ப?

ஓ.. நீதான் இடிப்பதற்கென்றே ஆள் பார்த்து கொண்டிருப்பவள் ஆயிற்றே.. அதுதான் நான் தாங்கி பிடித்த

...
This story is now available on Chillzee KiMo.
...

றை அடிபட்டது போதும்.. நான் ஒரு சூடுபட்ட பூனை.. மீண்டும் அந்த பாலை தேடி போகலாமா? வேண்டாம்.... வேண்டவே வேண்டாம்...

இனிமேல் இந்த மாதிரி பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... சண்டை கூட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.