Page 18 of 31
இழுத்து உள்ளே போட்டு கொண்டான் என்றா? அப்படி என்றால் அவன் ஏன் உன்னை காருக்குள் இழுக்கவேண்டும் என்ற கேள்வி வந்தால்? அப்பொழுது நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டுமே..!
அந்த அசிங்கத்தை அவன் செய்த கேவலத்தை என் வாயால் எப்படி சொல்வதாம்? அதுவும் ஊர் பூர தண்டூரா அடிச்சு சொல்லும் விஷயமா அது.. “ என்று அவள் யோசித்து கொண்டிருக்க <
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு உள்ளே சென்று விட, ராகவன் மட்டும் அவளை வரவேற்று நித்யா இருந்த அறைக்கு அனுப்பி வைத்தார்...
படுக்கையில் துவண்டு கிடந்தவளை கண்டதும் மணுவுக்கு திக் என்றது.. இந்த பதினைந்து