Page 25 of 31
கடித்து அவனுக்காகவே தன்னை எப்பொழுதும் போல காட்டி கொண்டு நிமிர்ந்த நடையுடன் உலா வந்தாள்...
தற்பொழுது சௌமியன் அறையின் முன்னால் நின்றிருந்தவள் உள்ளே செல்லவா வேண்டாமா என்று தயங்கி நின்றாள்.. ஏனோ அவளுக்கு வினோதனை பார்க்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது.. அவனை பார்த்தால் அவன் கண்களில் தெரியும் அவளின் பதிலுக்கான எதிர்பார்ப்புக்கு பதில் சொல்லியாகணும்...
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
> அதனால் ஒரு லாபமும் இல்லை மிஸ்டர் வித்தியாசமானவரே.. அதற்கு உருப்படியா உங்கள் தொழிலை சைட் அடிங்க.. அதன் லாபம் இன்னும் பல மடங்காகும்.. சீக்கிரம் டாப் 3 க்கு வந்திடலாம்.. “ என்று செல்லமாக