(Reading time: 54 - 108 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

இல்லை இல்லை.. அவன் எல்லாம் சிங்கம் இல்லை.. சிங்கம் எப்பொழுதும் குறுக்கு வழியில் செல்லாது.. நேராக நின்று விரட்டி பிடித்துதான் தன் கஸ்டடிக்குள் கொண்டு வரும்.. அவன் ஒரு குள்ள நரி...

அதுதான் நயவஞ்சகமாக எதிரியை வீழ்த்தும்.. இவனும் அப்படித்தான்.. என்னை நயவஞ்சமாக அவன் காருக்குள் கொண்டு வந்து நேருக்கு நேர் நின்று மோதாமல் பெண்களின் வீக் பாய்ண்ட் ஐ தொட்டு வீழ்த்தி ஜெயித்து வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏளனமாக ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்தவள் அதை வெளி காட்டி கொள்ளாமல்

“ஏனோ? அவனை பற்றி தெரிந்து கொள்ள எனக்கு என்ன அவசியம்.. ? “ என்றாள் உதட்டை ஏளனமாக வளைத்து...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.