Page 6 of 16
போல, இந்த ஜான்சிராணி அன்று புல்லட் டில் முகத்தில் கோப கனலுடன் பறந்து சென்ற அந்த காட்சி மீண்டும் அவன் கண் முன்னே வர, அவன் முகம் இறுகி விறைப்பதற்கு பதிலாக இப்பொழுது முகத்தில் அவனையும் மறந்து ரசனை வந்து சேர்ந்தது...
அதனை தொடர்ந்து அவளைக் கண்ட நாள் முதல் அனைத்து நிகழ்வுகளும் மனத்திரையில் ஓட அதுவரை அவன் உள்ளே முண்டி அடித்து முரண்டு கொண்டிருந்த ஏதோ ஒன்று அமைதியானதை போல
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து இருந்தாள் மணு..
மெல்லிய ஜரிகை வைத்த காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் அந்த புடவைக்கு தகுந்த மாதிரி பொருத்தமான அணிகலன்களும் அணிந்திருந்தாள்..