Page 5 of 15
பார்க்கனும் போல இருந்திச்சின்னு சொன்னான். எதுவும் பெரிசா சொல்லலை நானும் அமைதியாயிட்டேன். அப்புறம் அவன் வரவேயில்லை” என சொல்லி வருத்தப்பட்டார் பாட்டி
”சரி பாட்டி எதுக்கு இப்படி ஒரு லெட்டர் எழுதனும் கூடவே கல்யாண பத்திரிகை கொடுக்கனும். உங்களால முடியுமா அந்த கல்யாணத்தை நிறுத்த”
” ... n>என அவள் சொல்லும் போதே அந்த பக்கமாக வந்த அவளது தாயின் காதில் இந்த வார்த்தைகள் விழவே வியப்புடன் மானஸாவிடம் வந்தவர்
This story is now available on Chillzee KiMo.
...
“ஏன் அப்படி சொல்ற என்னாச்சி” என கேட்க