Page 6 of 19
சொல்லவேண்டும் போல் துடித்தது அவன் மனம் .." ஆனால் நிஜம் சுட்டது அவனை ... அவள் உன்னை வேண்டாம் என்று மறுத்துவிட்டாள் .
“என்னை ஒருவேளை அடையாளம் தெரியவில்லையோ ...ரத்த கரையுடன் இருக்கிறேனே அதனால் தெரியவில்லையா ...அல்லது தன்னை பெண் கேட்டு வந்தவன் என்பதால் தான் இந்த பதற்றமா .... அப்போது கூட அவனை குழப்பினாள் ..கேட்டுவிடவேண்டிய ஆவல் அவனிடம் ...ஆனால் அவன் உடல் நிலை ஒத்துழைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணா நீங்க என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம் .... அவங்களை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் " என்று சொன்னபோது வலியிலும் அவன் முகத்தில் வெட்கம் தெரிய "பேஷ் ..பேஷ் ...ரொம்ப நல்லா இருக்கு" என்று