Page 8 of 19
கடவுள் புண்ணியத்துல பொழச்சிட்டான்... இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டாங்க நான் அவ்வளவு பணத்துக்கு எங்க போவேன் .. ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ...கடவுள் தான் ஏதாவது வழி காட்டணும் என்று புலம்பியவாறே... யாரையோ பார்த்து விட்டு அவசரமாய் போக .. தானும் கொஞ்சம் பணம் உதவி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் குறித்தபடி அறைக்குள் செல்ல இவளை பார்த்ததும் முறுவலித்தான் பாலா ..!!"தேங்க்ஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
று சொன்னவள் ...மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாமல் பார்வையை சுழல விட ...அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் பாலா ..!! நீ அவ்வளவு நல்லவளா டி” என்று அவளை ரசித்தது அவன் மனம்.