Page 12 of 19
"ஏன் ...?.ஏன் விசாரிக்கல" என்று விடாமல் கண்மணி கேட்க..
"நீ இங்க வந்து இப்படி என் உயிரை எடுப்பன்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?" என்று மீண்டும் சுள்ளென்று பதில் கொடுக்க
"பொன்னி ...!! என்று அவளை அதட்டலாக அழைத்தான் பாலா" பொன்னிக்கே அது ஆச்சர்யம் தான் ...."இவன் என்ன என்னை இப்படி அழைக்கிறான்?" என்று ...
" பயப்படும் படியா ஒன்னும் இல்லை அத்தை .... ராத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
. உங்க பொண்ணு வர மாதிரி இருக்கு அத்தை... சாதாரணமா இருங்க என்றான் ...
மகளை தனியாக அழைத்து சென்ற கண்மணி ... பலவாறு விசாரித்தாள் அப்போதும் பொன்னி உண்மையை பெரும் தடுமாற்றத்துடன் மறைத்தாள்.