Page 10 of 19
உருவாக்கியது .... ரசிக்க தொடங்கினான் அந்த நாட்களை ....உண்மையில் இத்தகைய நாட்களை கொடுத்தமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்தான் .
அன்று வந்திருந்த போது அவளின் அலைபேசி "அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி" என்று ஒலியெழுப்பி ... ஆச்சர்யமாய் தனது கைப்பையில் இருந்து அலைபேசியை எடுத்தவள் நம்பமுடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் ...
அழைப்பை ஏற்கவில்லை அவள் ..
...
This story is now available on Chillzee KiMo.
...
>
பாலா ப்ளீஸ் கேள்வி கேட்காதீங்க ...நான் சொல்றதை மட்டும் கவனிங்க ... வந்து நீங்க..... நீங்க ..கொஞ்ச நாளைக்கு ..நீங்க வந்து ... என் ...என்னோட ... லவ்வரா ...நடிக்கணும் பாலா ப்ளீஸ் என்று சொல்ல