Page 13 of 19
“சரி பாப்பா ...ஏன் இப்படி கோபப்படுற ... ஏன் தம்பிக்கும் உனக்கும் ஏதாச்சும் ... மனஸ்தாபமா ?”என்று கேட்க
இப்ப உனக்கு அது ரொம்ப முக்கியம் .... உங்களை யாரு இங்க வர சொன்னது .... வந்தது தான் வந்தீங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்களா ... சொல்லல சரி ..அதென்ன உடனே அவனை பார்த்தாகணும்னு அடம் உனக்கு என்று பொன்னி எகிற
வாய்மேலே போட்டாள் கண்மணி ...எதுக்கு இது என்பது போல்
...
This story is now available on Chillzee KiMo.
...
திரி ன்னு என் சுயத்தை தொலைக்க போற அந்த வாழ்க்கைல தான் என் அம்மாவோட நிம்மதி இருக்குன்னா அட்லீஸ்ட் அவங்களாச்சும் நிம்மதியா இருக்கட்டும்னு தோணுது பாலா .... அதில் அத்தனை விரக்தியை கண்டான் பாலா ...