Page 14 of 19
பணத்தை நினைச்சாலே எனக்கு அந்த அமர் தான் நியாபகம் வரான்.... அப்பா அடிக்கடி சொல்வாங்க பாலா ...பணக்காரங்க கிட்ட மனசாட்சி அவ்வளவா இருக்காதுன்னு .... அது எவ்வளவு உண்மை பாலா ....கேவலம் ஸ்டேட்டஸ்க்காக என்னை தூக்கி எறிஞ்சிட்டான் அவன் ..... என்று அவள் கண் கலங்க, கேட்டிருந்தவனுக்கோ சங்கடமாய் போனது ... நான் பணக்காரன் என்று தெரிந்தால் இவள் திருமணத்திற்கு சம்மதிப்பாளா ....? என்ற சந்தே
...
This story is now available on Chillzee KiMo.
...
திற்கு சம்மதிக்கவைக்க முடியும்னு எனக்கு தோணலை முடியாது .. கண்டிப்பா அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டா... அவ என்னை எப்படி அறிமுகப்படுத்தினாளோ அப்படியே நான் அவளை கல்யாணம் செய்துக்கிறேன் .”