Page 3 of 21
என்ன சொன்னாலும் திரிபுரா கேட்காமல் போவதைக் கண்டு நொந்துப் போன உதயேந்திரன் தனது கப்பலில் இருந்த ஒன்றும் தெரியாத மக்களை அழிக்க நினைக்கவில்லை. அவர்கள்தானே அனைவருக்கும் முன்னோடிகள் அது கூட தெரியாமல் திரிபுரா தன் மீதிருக்கும் கோபத்தை போரில் காட்டுவதை நிறுத்த வேண்டி தானும் போருக்கு ஆயத்தமானான்.
அவளை விட பல போர்களை கண்டிருக்கிறான் இத்தனை வருடங்களில், அத ... ளை கண்டிருக்கிறார்க்ள
This story is now available on Chillzee KiMo.
...
அதிலும் தன் மக்கள் மற்றவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தவன் உடைந்த கப்பலில் உள்ள உலோகப் பொருட்களை வைத்து பாதுகாப்பான பெரிய