"போதும், தலைவா! தவிரவேற ஏதாவது பெரிய பிரச்னை இருக்கா?"
" இருக்கு! சொல்றேன்!இருபது வருஷம் முன்பு, நாம்பிளாட் வாங்கறபோது, பட்டாவாங்கிக்கொள்ள தவறிவிட்டுபிறகு நமக்கு விற்ற பில்டரைபல வருஷங்கள் கேட்டுப்பார்த்தும், பட்டா இதுவரைகிடைக்கலே! இப்ப நாமவிற்கிறபோது, வாங்கறவருபட்டா வாங்கித்தந்தால்தான்பணம் தருவேன்னு சொல்லிபிடிவாதம் செய்கிறாரு, இந்தபிரச்னையை எப்படியாவதுசமாளித்தாகணும். அந்தவிஷயத்தை நான் கவனித்துக்கொள்கிறேன்......"
" மை காட்! தலைவா!இது பெரிய சிக்கலாச்சே!லட்சக்கணக்கிலே லஞ்சம்கேட்பாங்களே, பதிவாளர்ஆபீஸிலே! கேட்டா, நீங்ககோடிக்கணக்கிலே பணம்பண்றபோது, சில லட்சங்கள்தரக்கூடாதான்னு கேட்டுமல்லுக்கு நிப்பாங்க, ஏன்னாபட்டா இல்லேன்னா விற்கமுடியாதுன்னு அவங்களுக்குதெரியும்......."
" அவர் சொல்வது, சரிதான்! அந்த வேலையைநான் சமாளிக்கிறேன், பேரம்பண்ணி லஞ்சத்தை குறைக்கமுயல்கிறேன். மறுபடியும்நான் உங்க எல்லோருடனும்அடுத்தவாரம் பேசறேன்...."
" நாங்களும் அதற்குள்நீங்க கேட்ட நகல்களைஅனுப்புகிறோம். நிரஞ்சன்!உங்களுக்கு நாங்க ரொம்பகடமைப்பட்டிருக்கிறோம்.உங்களாலே நாங்க முதன்முறையா கோடீஸ்வரன் ஆகஉயரப்போகிறோம். வாழ்க!"
" மிக்க நன்றி!"
தொடரும்
Next episode will be published on 6th October. This series is updated weekly on Tuesday mornings.