Page 10 of 21
போராட்டத்திற்குப் பிறகு கண்ணயர்ந்தான் ஆர்யமன்...
அடுத்த நாள் காலை வீட்டின் வாயிலில் அழைப்பு மணி அலற முதலில் அது யார் வீட்டிலோ என்று அதை தவிர்த்தவன் மீண்டுமாய் அது அலற பின்புதான் உரைத்தது தன் வீட்டு அழைப்பு மணி என்று;..
அவசரமாக எழுந்து அவன் வாயிலை நோக்கி விரைந்தான்.. அதே வேகத்தில் கதவை தி
...
This story is now available on Chillzee KiMo.
...
து போட்டுக்கொண்டு மீண்டும் வேகமாக வந்து நின்றான்..
இப்பொழுது மந்தா நிமிர்ந்து அவனை பார்க்காமல் எங்கோ பார்த்தபடி
“சாரிங்க... காலையிலேயே உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்.. பசங்க நேற்று