Page 17 of 21
“என்னாச்சு மந்தாகினி? ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க? “ என்றான் அக்கறையுடன்...
அதை கேட்டு விளுக்கென்று நிமிர்ந்தாள் மந்தாகினி.. இதுவரை அவளை பெயர் சொல்லி அழைத்ததில்லை அவன்.. பொதுவாக சொல்லி வைப்பான். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறார் தமிழ் வாத்தியார்..
அவரை நடுவில் வைத்து கொண்டு இவர்கள் இருவரும் பேசிக்கொண்டதுதான்.. அப்படி இருந்தவன் திடீ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லாமல் வேறு கேள்வியை கேட்டான்..
“எதற்காக கேட்கிறீங்க மந்தாகினி?” என்றான்..
“அது வந்து... பசங்க அம்மாவுக்காக ரொம்பவும் ஏங்கி இருக்காங்க அவர்களிடம் பேசும் போது