Page 16 of 21
அப்பப்ப முறைத்தாலும் கொஞ்சம் நல்லவன் தான் போல.. “ என அவசரமாக தனக்குள் சொல்லிக் கொண்டாள்..
பயணம் ஆரம்பித்து விட சிறுவர்கள் இருவருமே கைதட்டி ஆரவாரித்தனர்.. அவர்களுக்கு ஒவ்வொன்றையும் ஆர்வத்துடன் விளக்கிக் கொண்டே வந்தாள் மந்தாகினி..
குழந்தையோடு குழந்தையாய் அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கம் சொல்லிக் கொண்டு வந்த பெண்ணவளையே இமைக்க மறந்து ஓரக் கண்ணால் பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒன்று விட்டும் எடுத்தும் ஏதோ சமாளித்து வந்தாள்..
ஆர்யமனும் ஓரக்கண்ணால் அவளை பார்க்க, அவள் உள்ளுக்குள் படபடப்பாக இருப்பது தெரிந்தது...
உடனே அவள்புறமாய் பார்த்தவன்