Page 19 of 21
என்னதான் நீங்கள் விழுந்து விழுந்து கவனித்து கொண்டாலும் அது தாய் பாசத்திற்கு ஈடாகாது.. “ என்றாள் பெருமையுடன்..
“ஆமாம்.. என்ன பெரிய தாய்பாசம்...? பெற்ற குழந்தையை அநாதை இல்லத்தில் போட்டுவிட்டு செல்லும் பெண்கள் எத்தனை பேர் தெரியுமா?
அதை விட, தங்கள் உடல் சுகத்துக்காக கண்ட இடத்தில் மேய்ந்து விட்டு முறையில்லாமல் வந்த குழந்தை என்று அதை மறைத்து க ... கள் குழந்தைக்காக எதையும் செய்யும் எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கும் தாய்மார்கள் எத்தனையோ பேர்...
இன்பேக்ட் நீங்கள் சொன்ன அந்த பெண்கள் அப்படி நடந்து கொள்ள காரணமாக இருப்பவர்கள் ஆண்கள் தான்..
This story is now available on Chillzee KiMo.
...