Page 1 of 23
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 21 - சசிரேகா
யுவனுக்கு சட்டென தலை சுற்றல் ஏற்படவும் அஞ்சலியை விட்டு பிரிந்து தனியாக நின்றான். அவளோ வெட்கத்துடன் அவனைப் பார்க்க அவனோ தள்ளாடவும் அவளுக்கு திக்கென்றது
”என்னாச்சி உங்களுக்கு” என கேட்க அவனோ அவள் மீதே சாய்ந்தான்
”என்னாச்சி யுவன்”
”ஒண்ணுமில்லை தலை சுத்துது அஞ்சலி”
”தலை சுத்துதா இருங்க டாக்டரை வரவழைக்கிறேன்”
”வேணாம் நான் நேத்துல இருந்து எதுவும் சாப்பிடலை, பசி மயக்கம் போல” என ஈனமாக பேச
”சாப்பிடாம எதுக்கு இருந்தீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கு”
”நீங்க முதல்ல பள்ளிக்கூடம் கட்டி முடிங்க அப்புறம்தான் நமக்கு கல்யாணம்” என சொல்லி அவனை விட்டு எழ முயல அவனோ திடுக்கிட்டு அவளது கையை பிடித்து இழுத்தான்