Page 3 of 23
”அவன் தூங்கறான்” உடனே அர்ஜுனோ
”இன்னுமா தூங்கறான், அவனை எழுப்பிக் கூட்டிட்டு வா இங்க நிறைய வேலை இருக்கு வெட்டியா என்ன தூக்கம் அவனுக்கு” என சொல்ல கௌதம் சென்று யுவனை பார்க்க அவனோ அஞ்சலியின் நினைவுகளாக வைத்திருந்த பொருட்களை மறைவிடத்தில் பதுக்கிவிட்டு நிம்மதியாக காபி குடித்துக் கொண்டிருந்தான். அதைக் ... ல் விட்டவன் தன் தங்கையை காணச் சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு அருள் வரவும் அர்ஜுன் அவனிடம்
”அருள் இந்தா வா இதை கொஞ்சம் பார்ப்பா நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன் முதுகு வலிக்குது”