Page 34 of 35
இதுப்பற்றி தெரியாத வீட்டாரும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். இதில் அஞ்சலிதான் பாவம் விரக்தியில் உறக்கத்தை தொலைத்துவிட்டு கண்கள் கலங்கிக் கொண்டிருந்தாள்.
அவளால் யுவன் தன்னிடம் நடந்துக் கொண்டதை மறக்க முடியவில்லை, உண்மையை உரைத்த தன்னையே அலட்சியப்படுத்திவிட்டானே, அந்த துரோகி உத்தமனை விட தான் இழிவாக போய்விட்டோமா, தான் ... அவளுக்கு நன்றியும் சொல்ல வேண்டும், கோபமாக இருக்கும் அவளை சமாதானம் செய்ய வேண்டும், மீண்டும் அவளிடம் காதல் பிச்சைக் கேட்க வேண்டும், அவள் என்னை
This story is now available on Chillzee KiMo.
...