Page 4 of 4
மற்றவர்களும் கை தட்டி ஆமோதித்ததால், மூணு பேர் செல்வதென முடிவாகி உடனே செட்டியாருக்கும் போனில் தெரிவித்தனர். அவரும் வரச்சொன்னதோடு டின்னருக்கும் ஓட்டலில் ஏற்பாடு செய்தார்.
நிரஞ்சன் தனியாக மறுபடியும் போனில் பேசினார் " செட்டியார்! வேண்டுகோள் ஒண்ணு.....!" " தைரியமா சொல்லுங்க!" " நாம இப்ப பேசறபோது, போனமுறை பேசின விவரம் எதுவும் மற்றவங்களுக்குத் தெரியவேண்டாம்......." " ஆமாம், நானே சொல்ல நினைச்சேன், பழசை முழுசா மறந்து புதுசா, முதன்முதலா பார்க்கிறாப்பலே பேசுவோம் சரியா?"
தொடரும்
Next episode will be published on 27th October. This series is updated weekly on Tuesday mornings.