Page 18 of 39
நான் சொன்ன அந்த பாதிக்கப்பட்ட பெண் நான்தான்.. யெஸ்.. ஐ வாஸ் ரேப்ட்...ஆனால் யார் என்ன என்று என்னிடம் கேட்காதிர்கள்...” என்றாள் தன் கண்களை இறுக்க மூடி தன் வேதனையை உள்ளுக்குள் அழுத்தி மறைத்து ஒரு வெறித்த வெற்று பார்வையை அந்த கடலை பார்த்து செலுத்தியவாறு...
அதை கேட்டவனோ இன்னும் இடிந்து போனான்... இதை எதிர்பார்த்திருக்கவில்லை அவன்...அவள் முகத்தில் தெரிந்த இறுக்கத்தில் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனை மணந்து கொள்வதாக கேட்கிறாள்..
ஆனால் என்ன ஒரு வேதனை? அவள் கேட்கும் காரணம்தான் வேறு.. அவன் மீது காதல் வயப்பட்டு அவனை மனதுக்குப் பிடித்து மணந்து கொள்ள கேட்கவில்லை..