(Reading time: 68 - 136 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

நொடி திடுக்கிட்டாள்..

“சே.. எப்ப இருந்து நானும் சராசரி பெண்ணாகி போனேன்... ? அவர்கள் தான் எங்க போனாலும் அப்பாவையோ அண்ணனையோ, தம்பியையோ துணைக்கு அழைத்து கொண்டு போவது.. எத்தனை நாளைக்கு அவர்கள் நம் கூடவே வரமுடியும்?

எந்த சூழ்நிலையையும் ஒரு பெண் தைர்யமாக எதிர்கொள்ளவேண்டும்.. ஆண் துணை இல்லாமல் அவள் தனியாக எங்கும

...
This story is now available on Chillzee KiMo.
...

போய் முகம் ரொம்பவும் தொய்ந்து போய் இருந்தது..

கண்களைச் சுற்றிலும் கருவளையம் படர்ந்து இருந்தது..  

“என்ன ஆயிற்று இவருக்கு?  ஒருவேளை தன் மகன் செய்த தவறை எண்ணி எண்ணி

17 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.