(Reading time: 68 - 136 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

“ஆமாம்..  அடுத்த முகூர்த்தத்தில் திருமணம்.  பத்திரிக்கை வந்ததும் கொண்டு வந்து தருகிறேன்.. மறக்காமல் வந்துவிடுங்கள்.. “ என்று மீண்டும் ஒரு வெறித்த பார்வையுடன் சொன்னாள்...

“மணு... யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்தாயா? நீ அவசரப்பட்டு விட்டாய்.. என் மகன் மீது இருக்கும் கோபத்தில் ஆத்திரத்தில் முடிவு எடுத்து விட்டாய்.. “  என்று அவர் முடிக்கும் முன்னே

...
This story is now available on Chillzee KiMo.
...

டு கொண்டேன்.. அதனால் தான் நான் உன்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தவில்லை..உன் வாழ்வை நேராக்க நான் முயலவில்லை..

ஆனால் என் மகனோட வாழ்வை நேராக்கத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன்.. “ என்றார்

17 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.