Page 34 of 39
“ஆமாம்.. அடுத்த முகூர்த்தத்தில் திருமணம். பத்திரிக்கை வந்ததும் கொண்டு வந்து தருகிறேன்.. மறக்காமல் வந்துவிடுங்கள்.. “ என்று மீண்டும் ஒரு வெறித்த பார்வையுடன் சொன்னாள்...
“மணு... யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்தாயா? நீ அவசரப்பட்டு விட்டாய்.. என் மகன் மீது இருக்கும் கோபத்தில் ஆத்திரத்தில் முடிவு எடுத்து விட்டாய்.. “ என்று அவர் முடிக்கும் முன்னே ... டு கொண்டேன்.. அதனால் தான் நான் உன்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தவில்லை..உன் வாழ்வை நேராக்க நான் முயலவில்லை..
ஆனால் என் மகனோட வாழ்வை நேராக்கத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன்.. “ என்றார்
This story is now available on Chillzee KiMo.
...