(Reading time: 68 - 136 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அதோடு என் மகன் இயல்பிலேயே கெட்டவன் இல்லை.  நீ நினைப்பதைப் போல பெண் பித்தன் இல்லை..அப்படி இருந்திருந்தால் நானே அவனுக்கு சோற்றில் விசத்தை வைத்து கொன்றிருப்பேன்.. 

உனக்கு தெரியுமோ என்னவோ ஜெயா மகளிர் காப்பகம் என்று ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறான்..  எத்தனையோ பெண்களுக்கு அதுவும் குறிப்பாக அனாதையாக விடப்பட்ட பெண்களுக்கும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பாதிக்கப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

யை விரிக்க முயல அதைக்கண்ட மணு அவசரமாக அவர் கையை பிடித்துக் கொண்டாள்..  

அவரைப் பார்த்து முறைத்தவள்

“நீங்கள் வயதில் பெரியவர்.. என்னிடம் இப்படி பிச்சை என்றெல்லாம் கேட்க வேண்டாம்..

17 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.