(Reading time: 37 - 74 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 11 - சசிரேகா

கோவை

உத்ராவை சென்னையில் விட்டுவிட்டு ஈஸ்வரியும் அப்போதுதான் அந்த வீட்டிற்குள் பிரவேசித்திருக்க அவளைக் கண்டதும் அவளது தந்தை அறிவுடைநம்பி மற்றும் துரைசிங்கம் இருவரும் கோபத்தில் பொங்க வசியோ அவர்கள் இருவரையும் பாட்டியின் பெயரை சொல்லியும் கல்யாணத்தை பற்றி சொல்லியும் ஒரு வழியாக அவர்களை சரிகட்டி ஈஸ்வரியை பத்திரமாக ஒரு அறைக்குள் தங்க வைத்துவிட்டு உறங்க சென்றான்.

விடிந்தது

காலையில் 5 மணிக்கே பாட்டி மானஸாவை எழுப்பினார்

மானஸா எழு நேரமாகுது

என்ன பாட்டி எதுக்கு எழுப்பறீங்கஎன தூக்கத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ோதும் நான் உன் அம்மாகிட்ட பேசிட்டேன் அவங்களுக்கும் இதுல சம்மதம் அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க கிளம்பு ரெடியாகு”

முடியாது பாட்டி நான் ஒத்துக்க மாட்டேன்.”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.