Page 7 of 21
மாதவியின் கழுத்தில் சந்தோசமாக தாலி கட்டினான். அதன்பின்பு இரு ஜோடிகளும் மற்ற சடங்குகளை செய்து முடித்தனா்.
திருமணம் முடிந்ததும் வந்திருந்த அனைவரும் விருந்து சாப்பிட்டு கிளம்பினா். வீட்டிலிருந்த சொந்தங்களும் எதற்கு பிரச்சனை என்று அன்று மதிய விருந்துடன் கிளம்பிவிட்டனா். திருமணம் முடிந்து அனைத்துச் சடங்குகள் முடிந்தவுடன் ம ... னே கிடைச்சிருக்கு அப்புறம் என்ன
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா மானஸா எப்படி என்னை ஏத்துக்குவா”
”ஏதோ ஆனது ஆச்சி போனது போச்சி அவள் கோபத்தை காட்டினா நீ திருப்பி அவள் கிட்ட