Page 11 of 18
"என்ன பண்றது மேனேஜரம்மா ...நீங்க கோபத்துல இருக்கீங்க ... உங்க குரலை எல்லாம் கேட்ட பின்னாடி என்னால நல்லவனா இருக்க முடியாது ... அதான் எதுக்கு வம்புனு விட்டுட்டேன்" என்று சொல்ல
"நம்பிட்டேன்" என்று அவள் சொன்னதில் இன்னும் சிரித்தான் அவன்
“நம்புடி நம்பு ... நீ மட்டும் நேர்ல சிக்கின ... வேண்டாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு என் முன்னாடி வந்துடாத” என்று அவன் சொன்ன விதத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் சலிக்க
“கொடுக்கணும்னு நினச்சா கொடுக்கலாம் மேனேஜரம்மா” என்று சொன்னவன் அன்றும் கிளம்பி சென்றுவிட்டான் ..
வெகு நாட்களுக்கு பின் அவனை அசரடிக்கவென தன்னை அலங்கரித்து கொண்டிருந்தாள்