தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 08 - பத்மினி செல்வராஜ்
“ஹை அத்தை..... “ என்று சந்தோச கூச்சலிட்டவாறு ஓடிவந்து தன் கால்களை கட்டிக் கொண்ட அந்த இரு வாண்டுகளையும் குனிந்து மனம் நிறைந்த பூரிப்புடன் இருவரையும் தன் இரு கைகளில் அள்ளிக் கொண்டாள் லாவண்யா..
அவர்கள் இருவரின் பட்டு கன்னத்திலும் ஆசையாக முத்தமிட்டாள்.. அவர்களும் அதில் மகிழ்ந்து லேசாக வெட்கப்பட்டு அவள் கழுத்தை கட்டிக் கொண்டு அவள் கன்னத்திலும் இருபக்கமும் தன் பிஞ்சு இதழ்களால் முத்தமிட்டனர்..
அதில் இன்னுமே சிலிர்த்துப் போனாள் லாவண்யா.. இருவரையும் அணைத்தவாறு உள்ளே வந்தவள்
“என்னடா.. மருமகன்களே.. இந்த அத்தையை மறந்துட்டீங்களா? “ என்று அவர்களை பார்த்து செல்லம ... க்கு மருமகன் ஆக்கி கொள்ள வேண்டும் என்று தன் கணவனிடம் அடம்பிடித்து வருகிறாள் லாவண்யா..
ஆனால் அவனோ நாம் இருவர் நமக்கு ஒருவர் மட்டுமே போதும் என்று அடுத்த குழந்தைக்கு தடா சொல்லிவிட்டான்..
This story is now available on Chillzee KiMo.
...