Page 33 of 38
கச்சேரியை...” என்று சொல்லி தனக்குள் சிரித்துக் கொண்டாள் லாவண்யா..
அதன் பிறகு நேரம் சந்தோசமாய் ரெக்கை கட்டி பறந்தது.. கடல்நீரை கண்டதும் மூன்று சிறுவர்களும் அதற்குள் பாய்ந்து விட்டனர்.. ஆனால் அவர்களை அதிக தூரம் செல்ல விடாமல் ஓரமாகவே அனுமதித்து இரு பெண்களும் அருகில் நின்றுகொண்டு அவர்களை பார்த்துக் கொண்டனர்
எடுத்துச் சென்ற உடமைகளுக்கு காவலாளியாய
...
This story is now available on Chillzee KiMo.
...
மெல்லிய சிற்றிடை அவன் பார்வைக்கு விருந்தாய் வந்து போனது..
கொஞ்சம் கூட சதைப்பிடிப்பு இல்லாத சிற்றிடையை கொண்டிருந்தாள்.. அந்த சிற்றிடையைத்தான் அன்று அவன் பிடித்து நிறுத்தியிருந்தான்..