Page 13 of 38
அதில் கொஞ்சமாய் மல்லிகை சரத்தை வைத்திருந்தாள்.. அவசரமாக அவன் பார்வை சற்று முன் ஈரம் சொட்டி அவள் இதழ்களிலும் பின்னங்கழுத்திலும் ஒட்டியிருந்த ஈர நீர் முத்துக்களை தேடிப் பார்த்தது..
அவையெல்லாம் உலர்ந்து போய் இப்பொழுது மழையில் நனைந்த பின் சற்று நேரத்தில் இன்னுமே மலர்ந்து நிக்கும் உலர்ந்த ரோஜாவாய் மலர்ந்து நின்றிருந்தாள் மந்தாகினி...
அந்த ரோஜாவை, ஒரு க ... த்தை அறிமுகப்படுத்தவில்லை என்று புரிந்தது.. உடனே தன் தங்கை குடும்பத்தை அவளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான் ஆர்யமன்..
லாவண்யா விடம் நட்பாய் புன்னகைத்தவள் ஆதவனிடம் வணக்கம் அண்ணா என்று கரம்
This story is now available on Chillzee KiMo.
...