Page 5 of 38
கொள்கிறாள்.. அதனால்தான் இவர்களும் அவளிடம் நன்றாகவே ஒட்டிக்கொண்டனர்.
இப்பொழுதெல்லாம் என்னை கூட அதிகம் தேடுவதில்லை.. மந்தாவைத்தான் சுற்றி வருகிறார்கள்.. “ என்று பெருமையாக சொல்லி சிரித்தான் ஆர்யமன்..
அவன் சொல்வதை கேட்டதும் மீண்டும் லாவண்யா கணவனின் பக்கம் ஒரு பார்வையை பார்த்து வைத்தாள்...
அதன்பின் சற்று நேரம் அந்த குடும்பத்தை பற்றி பேசிக
...
This story is now available on Chillzee KiMo.
...
“போ.. லாவி... எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் எனக்கு உதவியிருக்கின்றனர்.. அதனால் எல்லோருக்கும் தான் நான் நன்றி கடன் செலுத்த வேண்டும்.. “ என்று தன் தங்கையை பார்த்து செல்லமாக முறைத்து வைத்தான்..