Page 4 of 20
புகுந்த இடம் ஒளிமயமாய்
உன்னால் தானே மாறும்
மாங்குயிலே மாங்குயிலே
இல்லம் கோயிலடி
அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம்
என்றும் செல்வம் பொங்குமடி
மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்குதா இல்லையா விஜய், நான் பேசறதாவது கேட்குதாடா டேய் சொல்டா” என ஜனனி அவன் முன்னே நின்று கையில் மாப்புடன் அதாவது தரையை துடைக்கும் துடைப்பத்தை வைத்துக் கொண்டு