Page 21 of 33
”இது வேறயா சரி நீ சாப்பாடு போடு” என கூறிவிட்டு சாப்பிட்டு முடித்தவன் அவன் ரூமிற்கு செல்லாமல் அவள் அறைக்குள் சென்றான். படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டிருந்தவள் பார்த்திபன் வரவும் எழுந்து அமர்ந்து கொண்டாள். அவளின் முகம் கோபமாக இருப்பதை பார்த்தவன் அவளிடம் பேசலானான்.
”ஏன் இப்படி முகத்தை உர்ருன்னு வெச்சிருக்க” என அவன் விசாரிக்க அவளிடம் எந்த பதிலும் இல்லாததால் அவளிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொல்லைப்பக்கம் சென்றான் அவள் இல்லை சரி அவள் அறையில் இருப்பாள் என நினைத்தவன் குளித்துவிட்டு ரெடியாகி வந்தான். கிளம்பவேண்டும் கதவை சாத்திக்கொள்ள யாராவது வருவார்களா என பாட்டி அறைக்கு சென்றால் அவர்