தொடர்கதை - என் உயிரானவள்... – 01 - பத்மினி செல்வராஜ்
டியர் ரீடர்ஸ்,
என்னுடைய முந்தைய கதையான இதழில் கதை எழுதும் நேரமிது கதைக்கு சிலர் எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்து இருந்தாலும் என் எழுத்தை புரிந்து கொண்டு பலர் எனக்கு ஆதரவு அளித்து என்னை உற்சாகபடுத்தினர்...
அவர்களுக்கெல்லாம் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றிகள்.. நான் அந்த கதையை எழுத ஆரம்பித்த பொழுது கொஞ்சம் வேற மாதிரியாக யோசித்து வைத்திருந்தேன்..
ஆனால் நடுவில் கொஞ்சமாய் ட்ராக் மாறி வேறு பாதையில் சென்றுவிட்டது.. நிறைய பேருக்கு அந்தக் கதை அவசரமாக முடிந்துவிட்டது போல தோன்றியிருக்கும்..
எனக் ... வும் துணிச்சலானவள்.. தைரியமானவள்.. எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் தன் மனதில் சரி என்று பட்டதை தைரியமாக செய்பவள்..
பி ஆர்க் படித்துவிட்டு சௌமியன் கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தில்
This story is now available on Chillzee KiMo.
...