Page 5 of 20
இதில் இந்தப் பக்கம் விஜய்யும் முதலாளி பத்மநாபன் சொன்னவற்றை தனது கொலிக் ஆனந்தி மற்றும் நண்பன் கார்த்திக்கிடம் சொல்லி ஓய்ந்தான், அதிலும் தான் ஜெயித்தால் 50 சதவீதம் ஷேர் தருவதைப் பற்றிக் கூறாமல் ப்ராஜெக்ட்டை அபியும் செய்து முதலில் முடித்தால் இந்தக் கம்பெனி அபிக்கு கொடுப்பதாக பத்மநாபன் சொன்னதை கூற அதைக் கேட்டு இருவரும் நொந்துப் போனார்கள்
” ... n>பாராட்டறாரு, அவருக்கு நான் பையனா நீ பையனான்னு என்கிட்டயே சண்டைக்கு வரான், இதுல இப்படியொரு போட்டியில நான் மட்டும் ஜெயிச்சா, அபி நிலைமை என்னாகிறது,
This story is now available on Chillzee KiMo.
...