Page 10 of 20
கண்டு மனம் மகிழ்ந்த திரிபுராவும்
”நான் வந்துவிட்டேன் இனி எங்கும் செல்ல மாட்டேன்” என கூற அதைக் கேட்ட உதயேந்திரனும் மனம் மகிழ்ந்தான்
”பிரிந்து வாழ்ந்தது போதும் திரிபுரா, நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம்“ என சொல்ல அவளோ அதைக் கேட்டு வியந்தாள்.
”நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள ... ங்க காத்திருக்கிறேன் என்னை ஏற்றுக் கொள் இளவரசி
This story is now available on Chillzee KiMo.
...