Page 12 of 20
”ஓ தளபதியா சரி அவர் எங்குள்ளார்”
”வாருங்கள் உங்களை நாங்களே அழைத்துச் செல்கிறோம், வாருங்கள்” என சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு மாறன் இருந்த இடத்திற்குச் சென்றார்கள்.
அங்கு மாறனுக்கும் திருமணமாகி பிள்ளைகள் பிறந்துவிட்டார்கள், இப்போதும் மாறன்தான் தளபதியாகவே உள்ளான். அத்துடன் அங்கிருக்கும் ... /span>, என் பேச்சைக் கேட்டு பழகிவிட்டது ஆமாம் தாங்கள் யார் என தெரிந்துக் கொள்ளலாமா”
”தாராளமாக எனது பெயர் மாறவர்மன், நான் ஒரு பாண்டிய நாட்டு வீரன்”
This story is now available on Chillzee KiMo.
...