Page 2 of 17
சொன்னவன் அவளிடம்
”பாண்டிய மன்னனை காணப் போகிறோம், அவர் நம்மளை எவ்வாறு அணுகுவார் என்று தெரியவில்லை, நீயோ இளவரசி உன்னைப் பற்றி அவருக்கு தெரிந்திருந்தால் பின் அவர் உன்னை உன் ராஜ்ஜியத்திற்கு செல்லுமாறு சொன்னால், நீ என்ன செய்வாய் என்னை விட்டு சென்றுவிடமாட்டாய் அல்லவா” என கவலையுடன் கேட்க அவளோ சிரித்தபட ... n>முதலில் அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை ஆனால் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்படுவதைக் கண்டு திகைத்தார் மன்னர்
This story is now available on Chillzee KiMo.
...
அரண்மனையிலிருந்த அனைவருமே சற்று பீதியில் இருக்க பாண்டிய மன்னன் என்னவென