Page 3 of 17
பார்க்க உப்பரிகைக்கு வந்தார். அங்கிருந்தபடியே நடப்பதை வேடிக்கைப் பார்க்க அரண்மனை மக்கள் அனைவரும் சற்று பயத்தில் அங்கும் இங்கும் அலைவதையும் தூரத்தில் வாத்தியங்கள் முழங்க ஏதோ படை போல ஆட்கள் வருவதையும் கண்டு போர் வந்துவிட்டதாக நினைத்தார்.
ஆனால் கூர்ந்து பார்த்த போது வந்த படையில் தனது கொடி பறப்பதையும் வேறொரு கொடியும் சேர்ந்து பறப்பதையும் கண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
களுக்கு விருந்தோம்பலை தடல்புடலாக செய்தார், அவரே அருகில் இருந்து அனைத்தையும் செய்தார்,
இதில் மாறவர்மனிடம் வந்திருந்தவர்களின் அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்துக்