Page 9 of 17
”மக்களை வேறு இடங்களுக்கு புலம் பெயர வைத்துவிடலாம், யாளிகளுக்கும் சேர்த்து பாதுகாப்பான இடத்தை தேடு மாறா, விரைவாக நாம் இங்கிருந்து செல்ல வேண்டும்” என சொல்ல அதற்கு மாறனோ
”மகாராணி நான் நமது வீரர்களை வைத்து அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டேன், கடல் நீர் சுற்றிலும் அதிகளவு உட்புகுந்துள்ளது,
...
This story is now available on Chillzee KiMo.
...
யச் சென்றாள்.
தனது வீரர்களில் ஒருவனை அழைத்து அவனிடம் தகவல் அடங்கிய ஓலையை தந்து அனுப்பி வைத்தாள். அவன் சென்று மன்னனைக் கண்டு திரும்பி வர எப்படியும் பல நாட்கள் ஆகலாம்,