Page 15 of 23
வந்தது..
சற்று நேரத்தில் அங்கே ஒரு ஆடி கார் வந்து நிற்க, அதிலிருந்து மலர்ந்த சிரிப்புடன் இறங்கினார் ஜெயமாலா..
அவரைத் தொடர்ந்து அவர் கணவர் கபிலன் மற்றும் துஷ்யந்த் தாத்தா, பாட்டி என அவன் குடும்பமே வந்து இறங்கினர்..
அதை கண்ட சௌமியன் ஆச்சரியத்தில் விழி விரித்தான்..
அருகில் நின்றிருந்த மணு இடம் சற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
யிர் தோழன் வினோவும் அவரை போய் ரசிக்கிறீர்களே.. எப்படி இப்படி?" என்றாள் மீண்டும் நக்கலாக சிரித்தவாறு...
"ஹா ஹா ஹா பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்.. அது போல திறமை