(Reading time: 42 - 83 minutes)
En uyiravanaval
En uyiravanaval

“ஆங்.. நான் சூப்பரா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க? “  என்று பார்மாலிட்டிக்கு கேட்டு வைத்தாள்..  அதற்குள் கபிலனும்  சௌமியனிடம் பேசி முடித்து விட்டு மணு அருகில் வந்து அவளின் நலம் விசாரிக்க அதைத் தொடர்ந்து அவனுடைய தாத்தா பாட்டியும் அவள் அருகில் வந்து விட்டனர்..

ஜெயா ஏற்கனவே அவர்களிடம் மணுவை பற்றி சொல்லி வைத்திருக்க துஷ்யந்த் தாத்தா பாட்டி இருவரும்

...
This story is now available on Chillzee KiMo.
...

என்பதால் அவர்கள் பெண் கேட்டு வீட்டுக்கு வந்து நின்றதை பற்றி அவளுடைய நெருங்கிய வட்டத்தில் யாரிடமும் சொல்லி இருக்கவில்லை..

அவள் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் கூட எதுவும் தெரியாது..

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.