Page 21 of 23
புன்னகைத்து வைத்தாள் மணு..
அதே நேரம் பூஜை ஆரம்பித்து விட அனைவரையும் அருகில் அழைத்து அந்த புரோகிதர் தன் சம்பிரதாயங்களை ஆரம்பித்தார்..
சற்று நேரத்தில் பூஜை முடிந்திருக்க, அடுத்ததாய் அங்கு எழும்ப இருக்கும் அந்த மால் க்கு முதல் படியாய் செங்கல்லை எடுத்து வைக்க சொல்லி புரோகிதர் துஷ்யந்த் இடம் கேட்டு கொண்டார்..
...
This story is now available on Chillzee KiMo.
...
அடிக்குரலில் சீறினாள்..
“ஹா ஹா ஹா தேங்க்யூ பேபி... இப்பயாவது நான் யானை மாதிரி பலசாலி.. என்னிடம் மோதி ஜெயிக்க முடியாது என்று ஒத்துக்கொண்டாயே.. மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி... கூடவே உன்னை