Page 4 of 28
”தீப்தி” என வாணி கத்தி அங்கேயே மயங்கி கீழே விழுந்து விட்டார்
தீப்தியும்
”அப்பா அப்பா நான் இங்க தொங்கிக்கிட்டு இருக்கேன்பா வந்து பாருங்க என்னை காப்பாத்துங்க” என அவளால் முடிந்த வரை கத்தினாள்.
அவரால் அந்த குன்றின் மீது ஏற முடியாமல் வழுக்கியது தடுமாறியவர் வாணியைப் பார்த்தார் அவர் நிலத்தில் மயங்க ... அழைத்து வர எவ்வளவோ முயன்றும் முடியாமல் தனியாக அலறி அடித்துக் கொண்டு மீண்டும் அந்த இடத்திற்கு வந்தார் கேசவன்
This story is now available on Chillzee KiMo.
...
வாணி ஒரு பக்கம் பயத்துடன் அமர்ந்திருக்க அவரைப் பார்த்தவர் தன் மனதில்