Page 5 of 7
“என்ன இருந்தாலும் நீ அவங்களை அடிச்சது தப்பு ப்ரியம்வதா. பாரு அவங்க உன்னைப் பத்தி உன் அண்ணா கிட்ட எதுவுமே சொல்லலை. போ, போய் அவங்க கிட்ட மன்னிப்பு கேள். அவங்களையும் வரச் சொல்லு” – வினாயக்.
“யார் கிட்ட பேசனும், யார் கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு நான் முடிவு செய்துக்குறேன். நீ உன் வேலையை மட்டும் பாரு” – ப்ரியம்வதா கோபத்துடன் எரிந்து விழுந்தாள்!
“உனக்கு என்ன ஆச்சு
...
This story is now available on Chillzee KiMo.
...
திரமௌலியின் இறப்பிற்கு காரணம் என்று முடிவே செய்து விட்டார்கள். அவளின் வயிற்றில் இருந்த பயப்பந்து இன்னும் பெரிதானது!!!
“நீங்க போகலாம் ப்ரியம்வதா. வினாயக் எங்கேன்னு இன்னும் தெரியலை. அவரோட