Page 1 of 21
தொடர்கதை - தாயுமானவன் - 05 - சசிரேகா
கௌதமின் நண்பர்களுக்கு விஜய் ஹீரோ போல தெரிந்தான், கௌதம் அங்கு ஜனனியை பிடித்து உலுக்கிக் கொண்டிருக்க அதைக் கண்டும் கோகுல் வாய்விட்டான்
”மச்சான் உங்க மாமா சூப்பரா ரொமான்ஸ் பண்ணியிருக்காருடா, கேட்கவே சுவாரஸ்யமா இருக்கே, நேர்ல பார்த்திருந்தா எப்படியிருக்கும், சினிமா மாதிரி லவ்ஸ்லாம் பண்ணியிருக்காரு போல” என பாராட்டி வைக்க அதற்கு ஜனனியோ
”சினிமால காட்டற லவ்வெல்லாம் ஒரு லவ்வா, அதைவிட விஜய் என்னை சூப்பரா லவ் பண்ணாரு, அப்படியே கவிதை போல எங்க காதல் அழகா இருந்துச்சி தெரி ... /span>, வந்ததும் என்னாயிற்று ஏதாயிற்று என கேட்டு தெரிந்துக் கொண்டார், அவரின் ஆர்வம் அனைவரையும் ஒட்டிக் கொள்ள அவருக்காகவே அனைவரும் கவனமாக பார்த்து வைத்துக் கொண்டார்கள்
This story is now available on Chillzee KiMo.
...